- சிபிஐ நீதிமன்றம்
- சூரஜ் பஞ்சோலி
- ஜியா கான்
- மும்பை மும்பை
- சிபிஐ
- சூரஜ் பன்சோலி
- மும்பை
- சூரஜ் பஞ்சோலி
- தின மலர்
மும்பை: மும்பையில் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில் இருந்து நடிகர் சூரஜ் பஞ்சோலியை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. 2013-ல் மும்பையில் உள்ள இல்லத்தில் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார். நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் சூரஜ் பஞ்சோலி மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
The post மும்பையில் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில் இருந்து நடிகர் சூரஜ் பஞ்சோலியை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.